Entries by C.V.Rajan

Humorous stories from Amma – Part 6

There is no dearth of fun and frolic in the company of a Mahatma like Amma. Amma narrates several humorous and funny stories that carry spiritual wisdom. Here are  more such little stories: 1.  In times of Corona! Once a man, who was confined to his house on account of Corona Virus lockdown for weeks […]

The Concept of Avatar in Hinduism (Tamil)

இந்து மதம் காட்டும் அவதாரக் கொள்கை எப்போதெல்லாம் பூமியில் நல்லோர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்களோ, தீயோரின் கைகள் மேலோங்கித் தர்மம் நிலை குலைகிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரித்து வருகிறார் என்பது இந்து மதத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. அவதாரம் என்றாலே ‘இறங்கி வருதல்’ என்றுதான் பொருள். அவசியமான தக்க சமயம் வரும்போது இறைவன் அவதரித்து வருகிறார் என்கிற செய்தியை பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் “யதா யதாஹி தர்மஸ்ய….” எனும் சுலோகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்: “அர்ஜுனா, எப்போதெல்லாம் தருமம் […]

சில இந்து மத குருமார்கள், மடாதிபதிகள் கல்வி, மருத்துவம், தொழில் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்களே? இந்துமதம் காட்டும் ஆன்மீகம் இதுவா என்ன?

இதற்கு விரிவான பதில் அளிக்கவேண்டும். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்  ரூபாய் நாணயத்தைத் தொட முடியாதவராய் இருந்தார். தொட்டால் அவர் கை முறுக்கிக்கொள்ளும்! பரிபூரணத் துறவின் அடையாளமாக அவர் வாழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மிகப் பெரும் தாக்கம் எது என்று சாரதாதேவியாரைக் கேட்டபோது அவர் தந்த பதில் என்ன தெரியுமா?, “அவரது பரிபூரணத் துறவு!” அவரது பிரதான சீடர்தான் வீரத்துறவியான சுவாமி விவேகானந்தர். அவர் வெளிநாடுகளில் வேதாந்தப் பிரசாரம் செய்து, சுற்றி, பணம் சேர்த்து, உள்ளூரிலும் நன்கொடைகள் பெற்றுத்தான் […]

ஆன்மீக சாதகர்களுக்கு மௌனம் ஓர் முக்கிய உபாயமாகப் பரிந்துரைக்கப்படுவது ஏன்?

  ஆன்மீக வாழ்வில் அக மௌனம் மிக முக்கியமானது. எவ்வளவுக்கு எவ்வளவு மனதில் எண்ணங்கள் குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஒரு நாள் ஒரு 2 மணி நேரம் நண்பர்களுடன் அரட்டை அடியுங்கள். அதில் நகைச்சுவை, கருத்துப் பரிமாற்றங்கள், அரசியல், வாதங்கள், எதிர் வாதங்கள், கிண்டல், கேலி, குத்தல், சீண்டல், பொறாமை, அறிந்தும் அறியாதும் மற்றவரைப் புண்படுத்தல் என்று பல உணர்ச்சிகளும் கலந்திருக்கும். மனம் இவை எல்லாவற்றிலும் ஈடுபடும். அதோடு மட்டுமல்ல; பேசி முடித்தபின்னும் பேசிய பேச்சுகளைப் […]