Entries by C.V.Rajan

Some interesting happenings in the life of Bhagwan Ramana (Tamil)

பகவான் ரமண மகரிஷியின் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகள் “ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய“ திருச்சுழியில் பிறந்த ரமணர் சிறு பிள்ளையாய் இருந்தபோது வீட்டில் செய்த ஒரு குறும்பினால், தந்தை அடிப்பார் என்று பயந்து கொண்டு திருச்சுழி சிவன் கோயிலில் அம்பாளின் சன்னதிக்குள் சென்று (துணைமாலை அம்மை) அம்பாளின் விக்கிரஹத்துக்குப் பின்னே ஒளிந்து கொண்டாராம்! ரமணர் தம் நான்காம் வயது வரை தம் தாயிடம் தாய்ப்பால் குடித்தாராம்! அது மட்டுமல்ல; அவர் கிராமத்தில் தாய்ப்பால் […]

Karma and Rebirth as per Hinduism (Tamil)

. சனாதன தர்மத்தில் உள்ள கர்மா மற்றும் மறுபிறவிக் கொள்கை கர்மா என்றால்  “செயல்” அல்லது “வினை” என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். யாராலும் கர்மா ஏதும் செய்யாமல் இருக்க முடியாது. சரீரம், வாக்கு, மனம் இவை மூன்றாலும் ஒருங்கேயோ, தனித்தனியாகவோ நாம் எப்போதும் கர்மம் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.  நாம் செய்யும் ஒவ்வொரு கர்மாவுக்கும் ஒரு கர்ம பலன் உண்டு.  பொதுவாக நாம் பேச்சு வழக்கில் “அவன் அவன் கர்மாவை அனுபவிக்கிறான்” என்று சொல்கிறோம் என்றாலும் […]

Amma’s stories on respecting and preserving Nature

1.  Self imposed limit [Amma: ” Somewhere, we have lost the discrimination to differentiate essential need from extravaganza.  If we take anything more than what is absolutely essential for our needs from Nature, it is adharma. It is a sin.”] Once, early morning, a social worker was brushing his teeth near a river. He had […]